ஆறுவது சினம் | ஆத்திசூடி கதைகள் | tamil moral story

மருங்காபுரி என்ற நாட்டை மகேந்திர வர்மன் என்ற மன்னர் ஆண்டு வந்தார். மன்னர் மகேந்திரவர்மனுக்கு ஆதங்கன் என்பவர் முக்கிய மந்திரியாக இருந்தார். ஒருநாள் மன்னரும், மந்திரியாரும் அரண்மனை உப்பரிக்கையில் இரவு நேரத்தில் உலாவிக் … Read more

அறம் செய விரும்பு | ஆத்திசூடி கதைகள் | Tamil kathaigal

டாண் … டாண் …. டாண் … என்று கோயிலில் மணி ஓசை கேட்டது.  பிள்ளையாருக்கு பூஜை செய்து முடித்துவிட்டு, பிரசாத பாத்திரத்தை எடுத்துக் கொண்ட பூசாரி அருகில் இருக்கும் சத்திரத்தை நோக்கி … Read more

உலகம் நம்மைப் போல் | அப்பாஜி கதைகள் | Tamil story

கிருஷ்ண தேவராயர் நாட்டு மக்களின் நலனில் மிகுந்த அக்கரை கொண்டிருந்தார்.  ஒரு நாள் ராயர் தமக்கு முகசவரம் செய்து கொண்டிருந்த சவரத் தொழிலாளியிடம் நாட்டு மக்களின் நலனைப் பற்றி விசாரித்தார்.  அதற்கு அவன் … Read more

பாதுஷா யார் ? | அப்பாஜி கதைகள் | tamil story

அறிவாளியான அப்பாஜியை டில்லி பாதுஷா கௌரவிக்க விரும்பினார் அவரை டில்லிக்கு தம்முடைய அரச சபைக்கு அனுப்பி வைக்கும்படி இராயருக்கு கடிதம் அனுப்பினார்.  இராயரும் தனது மந்திரி சபையில் அறிவாளியாய் விளங்கும் ஒருவருக்கு வடக்கே … Read more

உலகம் எப்படி ? | அப்பாஜி கதைகள் | tamil story

ராயரின் அரண்மனை அன்று கூடியிருந்தது. அறிஞர் பெருமக்கள் மந்திரி பிரதாணிகள் கூடி இருந்தார்கள்.அப்போது பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டன,  மனிதனின் மன இயல்பு பற்றியும் ஒரு பேச்சு வந்தது. மனித மனம் பற்றி பலரும் … Read more

உலக நடப்பு | அப்பாஜி கதைகள் | Tamil story

கிருஷ்ண தேவராயரும், அப்பாஜியும், நாட்டு நடப்புகளை அறிய மாறுவேடத்தில் நகர்வலம் வருவார்கள்.  அன்று, இரவு முழுவதும் மழை பெய்தது. மறுநாள் பொழுது விடிந்து மழையும் ஓய்ந்தது. ராயரும் அப்பாஜியும் வெள்ளத்தின் விளைவைக் காண … Read more

யார் சிறந்தவன்? | அப்பாஜி கதைகள் | Tamil story

டில்லி பாதுஷா திரும்பவும் ஒருமுறை அப்பாஜியின் அறிவைப் பரிசோதிக்க விரும்பினார். அதன்படி ஒரே மாதிரியாக உள்ள மூன்று வெண்கலச்சிலைகளை ராயரது சபைக்கு அனுப்பி “இம்மூன்று சிலைகளிலுள்ள மனிதரின் உருவங்களில் யார் உத்தமன், யார் … Read more

சாம்பலும், ரோமமும் | அப்பாஜி கதைகள் | Tamil story

பட்டத்து ராணி தனது தம்பியை பிரதம மந்திரியாக்க விரும்பினாள். அதற்காக ராயரிடம் தொடர்ந்து நச்சரித்து வந்தாள். அரசியின் தொல்லை பொறுக்காத ராயர் ஒரு நாள் அந்தப்புரத்தில் தம் ராணி அருகில் இருக்கும்போது சிறிது … Read more

ஏட்டுக்கல்வி | அப்பாஜி கதைகள் | Appaji story

ஒரு சமயம் வட நாட்டில் ஐந்து நிபுனர்கள் சேர்ந்து இருந்தார்கள். ஒருவர் சாஸ்திரம் ஒன்றையே கற்றுத் தேர்ந்த தர்க்கவாதி! மற்றொருவர் வியாகரணம் ஒன்றையே கற்றுத் தேர்ந்த மொழி பண்டிதர். வேறொருவர் பரத நாட்டில் … Read more

அறிவில் சிறந்தவர் யார் ? | ஆப்பாஜி கதைகள் | tamil story

மகாராணிக்கு அப்பாஜியை மந்திரி பதவியிலிருந்து நீக்க விரும்பினார். திட்டபடி ஒரு சாஸ்திரம் அறிந்த பண்டிதனை வரவழைத்துத் தனது கணவரிடம் “அரசர்க்கரசே ! அப்பாஜிக்குப் பதிலாக இந்த அறிஞனைப் பிரதம மந்திரியாக நியமித்தால் அதிக … Read more