மனக்கவலை | அப்பாஜி கதைகள் | Tamil story

வழக்கம்போல் ஒரு நாள் ராயரின் யானைப் படைகள் நகர்வலம் சென்றன. அப்போது, தெருவில் ஒரு துடுக்கான வாலிபன் விளையாட்டாகத் தனக்கு முன்னால் வரும் யானைகளின் தந்தங்களைப்  பிடித்துப் பத்தடி தூரம் அலட்சியமாக தள்ளிவிட்டுப் … Read more

அப்பாஜி அமைச்சரானார் | அப்பாஜி கதைகள் | Tamil story

விஜய நகரத்தை சிறப்பாக அரசாண்ட கிருஷ்ண தேவராயரின் ஆட்சிக் காலத்தில் ஒரு நாள் இராயர் தமக்கு அடங்கிய குறுநில மன்னர்களெல்லாம் தம் கொலு மண்டபத்திற்கு வந்து தம்மை சந்திக்கும்படி கட்டளை பிறப்பித்தார். ஆனால் … Read more

விறகு வெட்டியின் துணிச்சல் | நீதிக் கதைகள் | Tamil moral story

 ஒரு சமயம் ஒரு காட்டில் விலங்குகளுக்கு அரசனாக ஒரு சிங்கம் இருந்தது. அது எங்குச் சென்றாலும் ஒரு காகமும் நரியும் அதன் உடன் செல்லும்; வேட்டையாடி இரையைப் பிடித்துச் சிங்கம் உண்ட பிறகு … Read more

நாவிதனின் பேராசை | நீதிக் கதைகள் | Tamil moral story

ஒரு சிறிய நகரத்தில் மணிபத்திரன் என்ற ஒரு வியாபாரி வாழ்ந்து வந்தான். அவனும் அவன் மனைவியும் அன்பும் உதவும் குணமும் கொண்டவர்கள். அந்த நகரத்திலுள்ள அனைவரும் அந்தத் தம்பதியைப் பற்றி அறிவார்கள். அவர்களுடைய … Read more

நரியும் போர் முரசும் | நீதிக் கதைகள் | Tamil short story

 ஒரு காலத்தில் ஒரு காட்டில் ஒரு நரி இருந்தது. அதன் பெயர் கோமயா. அது மிகவும் சோம்பேறி. தன் உணவைக்கூடத் தானே தேடிக் கொள்ளாது. மற்ற இளம் நரிகள் ஓடியாடித் தங்கள் இரையைப் … Read more

அறிவற்ற சிங்கம் | நீதிக் கதைகள் | tamil short story

ஒரு காட்டில் ஒரு சிங்கம் வசித்தது. அது வயதான கிழச்சிங்கம். இப்போதெல்லாம் அந்தச் சிங்கத்தால் வேகமாக ஓட முடிவதில்லை. நாள்கள் செல்லச் செல்ல ஓடியாடி வேட்டையாடுவது கடினமான செயலாயிற்று.  ஒரு நாள் இரைதேடி … Read more

நன்றி மறவாமை | நீதிக் கதைகள் | Tamil moral story

ஒரு சிறிய கிராமத்தில் கருணை மனம் கொண்ட ஓர் அந்தணன் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தான். அவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. ஒரு நாள் தன் வேலையை முடித்துக்கொண்டு அருகிலிருந்த கிராமத்திலிருந்து … Read more

எதிரியால் ஏற்பட்ட விளைவு | நீதிக் கதைகள் | Tamil story

ஒரு காட்டுக்கு நடுவில் ஓர் ஆறு ஓடிக்கொண்டிருந்தது. ஆற்றங்கரையில் ஒரு மரத்தில் ஒரு கொக்கு தன் மனைவியுடன் வசித்து வந்தது. ஒவ்வொரு முறையும் பெண் கொக்கு கூடுகட்டி முட்டைகளை இடும் போதெல்லாம் ஒரு … Read more

அஞ்சுவதற்கு அஞ்சாமை பேதமை | நீதிக் கதைகள் | Tamil story

அந்த அடர்ந்த காட்டுக்கு நடுவில் ஒரு குளம் இருந்தது. மீன்கள், நண்டுகள், தவளைகள் என்று எல்லா வகையான நீர் வாழ் இனங்களும் அங்கு மகிழ்ச்சியோடு அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தன.  அவற்றுள் சஹஸ்ரபுத்தி, … Read more

பாட முயன்ற கழுதை | நீதிக் கதைகள் | Tamil story

ஒரு காலத்தில் ஒரு காட்டில் முரட்டுக் கழுதை ஒன்று வசித்து வந்தது. அதற்கு நண்பர்கள் இல்லாததால் அது தனியே அலைந்து கொண்டிருந்தது. ஒரு நாள் அந்த வழியே ஒரு நரி வந்தது.  கழுதையைக் … Read more