சண்டைச் சாமுராய் | நீதிக் கதைகள் | tamil story

ஜப்பானில் இருந்த கேய்கா கிராமத்தில் வசித்து வந்த மக்கள் அடிக்கடி திருடர்களின் தொல்லைக்கு ஆளானார்கள். ஒரே குடும்பமாக இருந்த ஒன்பது திருடர்கள் அந்த ஊரில் புகுந்து தானியங்களையும் நகை பணத்தையும் கொள்ளை அடிப்பதோடு … Read more

மணல் எழுத்து | நீதிக் கதைகள் |Tamil sort story

புனித யாத்திரை ஒன்றிற்காக கோபன் சோபன் என்ற இரண்டு நண்பர்கள் பாலைவனத்தில் ஒன்றாகப் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். கோபன் பெரிய பணக்காரன் சோபன் மிகவும் ஏழை, இருவரும் ஒன்றாக ஒரே பள்ளியில் படித்தவர்கள். … Read more

பனி தேவதை – அறிவுக் கதைகள் – Tamil kathaigal

யாருமே இல்லாத பனிப்பிரதேசம் ஒன்றில் ஒரு விறகு வெட்டி தனியாக வாழ்ந்து கொண்டிருந்தான். அவன் கடுமையான உழைப்பாளி. பனியின் ஊடாக தனது சறுக்கு வண்டியில் பயணம் செய்து அங்கிருந்த மரங்களை வெட்டி நாற்பது … Read more

குயவன் – வெற்றி உங்களுடையது | tamil motivational story

ஒரு ஊரில் ஒரு குயவர் இருந்தார். அவர் இரண்டு பானைகளை வைத்திருந்தார். அதனால் தண்ணி எடுத்து வர ஒரு குச்சியை எடுத்து இரண்டு பக்கமும் கயிறு கட்டி அந்தக் கயிறுகளில் இரண்டு பானையையும் தொங்கவிட்டு  … Read more