எல்லோரையும் விட நல்ல மாப்பிள்ளை || good the groom | tamil kathaigal

rat

சரயு ஆற்றங்கரையில் ஒரு யாசகனும் அவன் மனைவியும் வசித்து வந்தார்கள். சிறிய குடிசை ஒன்றில் வசித்துக்கொண்டு, எளிமையான துணிகளை உடுத்துக்கொண்டு, பக்கத்துக் கிராமங்களில் மக்கள் கொடுப்பதை உண்டு, அவர்கள் திருப்தியுடன் வாழ்ந்து வந்தார்கள். … Read more

ஒரு வாய் பேரம் | A word of mouth bargain | tamil story

ஒரு வாய் பேரம் | A word of mouth bargain | tamil story ஒரு நாள் மனோகரமான மாலைப்பொழுதிலே முதியவன் ஒருவன் ஒரு கிராமத்தின் வழியே போய்க் கொண்டிருந்தான். மாலையின் … Read more

வரத்திலெல்லாம் சிறந்த வரம் | Everything is the best gift for the gift | Tamil story

வரத்திலெல்லாம் சிறந்த வரம் | Everything is the best gift for the gift | Tamil story ஒரு நாள் இரவு, நல்ல மழை பெய்துகொண்டு, கும்மிருட்டாய் இருந்தபோது, ஒரு … Read more

சொர்க்கலோகத்திற்கு ராஜ பவனி | Raja Bhavani to Heaven | tamil story

wolf

சொர்க்கலோகத்திற்கு ராஜ பவனி | Raja Bhavani to Heaven | tamil story  ஒரு குண்டு அரசன் இருந்தான். அவன் அறிவற்ற ஏமாளியாக இருந்தான். அவனுக்கு ஒல்லியாய், ஒரு விஷமக்கார மந்திரி … Read more

அறியா ஊருக்குப் பயணம் | Travel to the city of ignorance | tamil story

“மகனே, இவ்விரு குதிரைகளும் மிக அரிய இனத்தவை. மிக நன்றாய் வளர்த்திருக்கிறோம். ஆகையால், நல்ல குதிரைகள் கிடைக்காத நாடொன்றில் ஒவ்வொன்றிற்கும் நூறு தங்கக் காசுகள்கூடக் கிடைக்கும். அப்படிப்பட்ட நாடு ஒன்று தெற்கே தொலைவில் … Read more

இரகசியம் | tamil short story

இரகசியம் | tamil short story பல்லாண்டுகளுக்கு முன் ஒரு குக்கிராமத்தில் ரகு, ராஜு என்ற இரண்டு பையன்கள் இருந்தார்கள். ஒரே வயதினரான இருவரும் ஒரேபள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்தார்கள்.  ரகு நாணயமானவன், கஷ்டப்பட்டு … Read more

அரசனும் அணிலும் | tamil story

அரசனும் அணிலும் முன்னொரு காலத்தில் ஒரு அரசன் இருந்தான். இந்த நாட்டில் நமக்கு இணை யார் என்று அவனுக்கு ஒரே கர்வம்.  இளம் வயது, நிறைய படித்தவன், அறிவாளி. நாட்டிலேயே அவனுக்குச் சமமான … Read more

உடையது விளம்பேல் | ஆத்திசூடி கதைகள் | tamil kathaigal

ஆலமரத்தில் ஆலன், வேலன் என்ற இரு கிளிகள் வசித்து வந்தன. ஒருநாள் ஆலன் இரைதேடச் சென்ற இடத்தில் வேடர் ஒருவர் அதன் இறக்கையின் மீது பலமாக கல்லெறிந்துவிட்டார்.  ஆனால் ஆலன் கிளி வேடர் … Read more

ஈவது விலக்கேல் | ஆத்திசூடி கதைகள் | tamil story

மதினாபுரம் என்ற நாட்டை மகேந்திரகுமரன் என்ற மன்னர் ஆண்டு வந்தார். மன்னர் மகேந்திரகுமரன் அறிஞர்களையும், கவிஞர்களையும் ஆதரித்து வந்தார்.  தன்னைத்தேடி வருகின்ற கவிஞர்களுக்கு ஏராளமாக பரிசுகள் கொடுத்து கௌரவித்தார். மகேந்திரவர்மனின் அரசவையில் சித்ரவதனா … Read more