இறைவன் மேல் முழு நம்பிக்கை வேண்டும் | Have full faith in God | baby story in tamil

baby story in tamil

இறைவன் மேல் முழு நம்பிக்கை வேண்டும் | Have full faith in God | baby story in tamil ஓர் ஆற்றங்கரை அருகே சிறுகுடிசை ஒன்றை கட்டிக்கொண்டு அதில் பால்காரி … Read more

கஞ்சனுக்கு கஞ்சனே துணைவன் | பழமொழிக் கதைகள் | tamil story

உள்ளத்தில் கஞ்சத்தனமிருந்தால் உடல் கெஞ்சும் தன்மைதனை உண்டாக்கும். அதற்கு உதாரணமாக விளங்கியவன் கந்தவேல், அவன் ஒரு கடைந்தெடுத்த கஞ்சன் என்று ஊராரால் பெயர் பெற்றவன்.  அந்த அளவிற்கு சாப்பிட்ட எச்சில் கையால் காக்கையைக்கூட … Read more

இரக்கமில்லாதவன் இதயமே இல்லாதவன் | பழமொழிக் கதைகள் | Tamil story

  கொடுப்பவர் மேலோர், கொடுக்காதவர் கீழோராவார். கீழோரின் வரிசையில் விளங்கி வந்தவர் தான் பண்ணையார் பரமசிவம்.  ஒரு நாள்… அவரின் பெரிய வீட்டின் முன்னே நின்ற பிச்சைக் காரன் ஒருவன், அய்யா… அம்மா… … Read more

சிறு துரும்பும் பல்குத்த உதவும் | பழமொழிக் கதைகள் | Tamil story

பஞ்சத்திலே பணக்காரன் ஆனவன் பரட்டை சுந்தரம். அவனுக்கு ‘அப்பு’ என்னும் ஒரு அப்பாவி வேலைக்காரன் இருந்தான். அப்பு எது செய்தாலும் மட்டிப் பயலே, மடப்பயலே, காரியம் உருப்படியா செய்றதில்லே…. என்று குறை சொல்லியே … Read more

கழுதை அறியுமா கற்பூர வாசனை | பழமொழிக் கதைகள் | tamil short story

  ‘பிள்ளையை பெத்திருந்தா தெரியும் பிள்ளையோட அருமை… பிள்ளை பேண்டு விட்டது என்பதற்காக தொடையை அறுக்க முடியுமா?’ என்று கிராமப் புறங்களிலிருப்போர் சொல்வதுண்டு.  குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள், மற்றவர்கள்’ மலடி ‘என்று இழிவாகப் … Read more

சிக்கனம் பிடி செலவும் அழி | பழமொழிக் கதைகள் | Tamil short story

  லோபிக்கு இரு செலவு என்பார்கள். அது விதவைப் மூக்கம்மாள் என்னும் பெண்ணுக்கு மிகவும் பொருந்தும். மூக்கம்மாள் செம்மறியாடு ஒன்றினை வளர்த்து வந்தாள். செம்மறியாடு நன்கு கொளுத்திருந்தது. அதன் உடலில் அடர்த்தியாக உரோமம் … Read more

பள்ளிக் கணக்கு புள்ளிக்கு உதவாது | பழமொழிக் கதைகள் | tamil story

மன உறுதி கொண்டவர் – செயலில் உறுதி கொண்டவராக இருப்பர்.  ஆனால் அதை தவிர மற்ற உறுதிகள் உண்மையானவை அல்ல என்பது வண்ணதாசனின் எண்ணம்.  வானவியல் பற்றி ஆராய்ச்சி செய்து வந்தான்.  தான் … Read more

முட்டாள் சங்கீதம் பாடினால் முக்கலும் முனகலும் தான் ராகம் | பழமொழிக் கதைகள் | Tamil story

 நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவன்…. நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டான்…. என்ற படப்பாடல் வரிகளுக்கேற்ப விளங்கி வந்தவன் கும்பகர்ணன். அவனுக்கு தூக்கம் என்றால் ‘ சுகமோ சுகம்’ நல்ல வசதி வாய்ப்புகள் அவனுக்கு … Read more

மனோதைரியமே ஆண்மைக்கு அழகு | பழமொழிக் கதைகள் | Tamil short story

  பணம் பந்தியிலே குணம் குப்பையிலே – அதை பார்த்து அறிந்திடாதவன் மனிதனில்லை… ஒண்ணும் தெரியாத ஆளாயிருந்தாலும் உயர்த்திப்பேசும் கூட்டம்…. பணமில்லாத ஏழையை… எந்த நாளும் மதிக்க மாட்டானே..  என்று பாடப்பட்ட படப்பாடல் … Read more

இன்பமும் துன்பமும் அவரவர் எண்ணம் போலவே | பழமொழிக் கதைகள் | Tamil story

மனமது செம்மையானால் எல்லாம் செம்மை யாகும்.  அதுபோல, இன்பமும் துன்பமும் அவரவர் எண்ணப் படியே தான் நடக்கும். சுப்புராஜ் என்னும் ஒரு வியாபாரி இருந்தார். அவருக்கு லதா-மாலா என்று இரு பெண்கள் இருந்தனர். … Read more