நான்கு நண்பர்கள் | நீதீக் கதைகள் | Tamil kathaigal

முன்னொரு காலத்தில் ஒரு சிறிய கிராமத்தில் நான்கு அந்தணர்கள் வசித்து வந்தனர். அவர்கள் சத்தியானந்தன், வித்தியானந்தன், தர்மானந்தன், சிவானந்தன் என்று அழைக்கப்பட்டனர்.  சிறுவயதிலிருந்தே ஒன்றாக வளர்ந்த அவர்கள் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். முதல் … Read more

கஞ்சனுக்கு கஞ்சனே துணைவன் | பழமொழிக் கதைகள் | tamil story

உள்ளத்தில் கஞ்சத்தனமிருந்தால் உடல் கெஞ்சும் தன்மைதனை உண்டாக்கும். அதற்கு உதாரணமாக விளங்கியவன் கந்தவேல், அவன் ஒரு கடைந்தெடுத்த கஞ்சன் என்று ஊராரால் பெயர் பெற்றவன்.  அந்த அளவிற்கு சாப்பிட்ட எச்சில் கையால் காக்கையைக்கூட … Read more

இரக்கமில்லாதவன் இதயமே இல்லாதவன் | பழமொழிக் கதைகள் | Tamil story

  கொடுப்பவர் மேலோர், கொடுக்காதவர் கீழோராவார். கீழோரின் வரிசையில் விளங்கி வந்தவர் தான் பண்ணையார் பரமசிவம்.  ஒரு நாள்… அவரின் பெரிய வீட்டின் முன்னே நின்ற பிச்சைக் காரன் ஒருவன், அய்யா… அம்மா… … Read more

சிறு துரும்பும் பல்குத்த உதவும் | பழமொழிக் கதைகள் | Tamil story

பஞ்சத்திலே பணக்காரன் ஆனவன் பரட்டை சுந்தரம். அவனுக்கு ‘அப்பு’ என்னும் ஒரு அப்பாவி வேலைக்காரன் இருந்தான். அப்பு எது செய்தாலும் மட்டிப் பயலே, மடப்பயலே, காரியம் உருப்படியா செய்றதில்லே…. என்று குறை சொல்லியே … Read more

கழுதை அறியுமா கற்பூர வாசனை | பழமொழிக் கதைகள் | tamil short story

  ‘பிள்ளையை பெத்திருந்தா தெரியும் பிள்ளையோட அருமை… பிள்ளை பேண்டு விட்டது என்பதற்காக தொடையை அறுக்க முடியுமா?’ என்று கிராமப் புறங்களிலிருப்போர் சொல்வதுண்டு.  குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள், மற்றவர்கள்’ மலடி ‘என்று இழிவாகப் … Read more

சிக்கனம் பிடி செலவும் அழி | பழமொழிக் கதைகள் | Tamil short story

  லோபிக்கு இரு செலவு என்பார்கள். அது விதவைப் மூக்கம்மாள் என்னும் பெண்ணுக்கு மிகவும் பொருந்தும். மூக்கம்மாள் செம்மறியாடு ஒன்றினை வளர்த்து வந்தாள். செம்மறியாடு நன்கு கொளுத்திருந்தது. அதன் உடலில் அடர்த்தியாக உரோமம் … Read more

பள்ளிக் கணக்கு புள்ளிக்கு உதவாது | பழமொழிக் கதைகள் | tamil story

மன உறுதி கொண்டவர் – செயலில் உறுதி கொண்டவராக இருப்பர்.  ஆனால் அதை தவிர மற்ற உறுதிகள் உண்மையானவை அல்ல என்பது வண்ணதாசனின் எண்ணம்.  வானவியல் பற்றி ஆராய்ச்சி செய்து வந்தான்.  தான் … Read more

முட்டாள் சங்கீதம் பாடினால் முக்கலும் முனகலும் தான் ராகம் | பழமொழிக் கதைகள் | Tamil story

 நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவன்…. நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டான்…. என்ற படப்பாடல் வரிகளுக்கேற்ப விளங்கி வந்தவன் கும்பகர்ணன். அவனுக்கு தூக்கம் என்றால் ‘ சுகமோ சுகம்’ நல்ல வசதி வாய்ப்புகள் அவனுக்கு … Read more

மனோதைரியமே ஆண்மைக்கு அழகு | பழமொழிக் கதைகள் | Tamil short story

  பணம் பந்தியிலே குணம் குப்பையிலே – அதை பார்த்து அறிந்திடாதவன் மனிதனில்லை… ஒண்ணும் தெரியாத ஆளாயிருந்தாலும் உயர்த்திப்பேசும் கூட்டம்…. பணமில்லாத ஏழையை… எந்த நாளும் மதிக்க மாட்டானே..  என்று பாடப்பட்ட படப்பாடல் … Read more

அரண்மனை பல்லி – அறிவுக் கதைகள் – Tamil story

ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் சீனாவில் புதிய மன்னர் பதவியேற்க போவதை ஒட்டி அரண்மனையில் அலங்கார வேலைப்பாடுகள் அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.  அந்த அரண்மனையில் ஒரு பல்லியின் குடும்பம் வாழ்ந்து கொண்டிருந்தது. அதில் … Read more