அஞ்சுவதற்கு அஞ்சாமை பேதமை | நீதிக் கதைகள் | Tamil story
அந்த அடர்ந்த காட்டுக்கு நடுவில் ஒரு குளம் இருந்தது. மீன்கள், நண்டுகள், தவளைகள் என்று எல்லா வகையான நீர் வாழ் இனங்களும் அங்கு மகிழ்ச்சியோடு அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தன. அவற்றுள் சஹஸ்ரபுத்தி, … Read more