ஈவது விலக்கேல் | ஆத்திசூடி கதைகள் | tamil story

மதினாபுரம் என்ற நாட்டை மகேந்திரகுமரன் என்ற மன்னர் ஆண்டு வந்தார். மன்னர் மகேந்திரகுமரன் அறிஞர்களையும், கவிஞர்களையும் ஆதரித்து வந்தார்.  தன்னைத்தேடி வருகின்ற கவிஞர்களுக்கு ஏராளமாக பரிசுகள் கொடுத்து கௌரவித்தார். மகேந்திரவர்மனின் அரசவையில் சித்ரவதனா … Read more

இயல்வது கரவேல் | ஆத்திசூடி கதைகள் | tamil story

மயிலாடி என்ற ஊரில் தினசரி சந்தை ஒன்றிருந்தது. சந்தையில் எல்லாப் பொருட்களுமே மக்களுக்கு தரமான விலையில் கிடைத்ததால், மக்கள் கூட்டம் தினமும் சந்தையில் அலை மோதியது.  அந்தச் சந்தையில் சோலையப்பன் என்பவன் காய்கறிக் … Read more

ஆறுவது சினம் | ஆத்திசூடி கதைகள் | tamil moral story

மருங்காபுரி என்ற நாட்டை மகேந்திர வர்மன் என்ற மன்னர் ஆண்டு வந்தார். மன்னர் மகேந்திரவர்மனுக்கு ஆதங்கன் என்பவர் முக்கிய மந்திரியாக இருந்தார். ஒருநாள் மன்னரும், மந்திரியாரும் அரண்மனை உப்பரிக்கையில் இரவு நேரத்தில் உலாவிக் … Read more

அறம் செய விரும்பு | ஆத்திசூடி கதைகள் | Tamil kathaigal

டாண் … டாண் …. டாண் … என்று கோயிலில் மணி ஓசை கேட்டது.  பிள்ளையாருக்கு பூஜை செய்து முடித்துவிட்டு, பிரசாத பாத்திரத்தை எடுத்துக் கொண்ட பூசாரி அருகில் இருக்கும் சத்திரத்தை நோக்கி … Read more