எழுதத் தெரிந்த புலி | நீதிக் கதைகள் | Tamil kathaigal

காட்டிலிருந்து பிடிபட்டு கொண்டுவரப்பட்ட புலி ஒன்று சர்க்கஸ் கூண்டிற்குள் அடைக்கப்பட்டிருந்தது. கூண்டில் அடைக்கப்பட்ட மற்ற மிருகங்களைப்போல இல்லாமல் பகலும் இரவும் அந்தப்புலி நடந்து கொண்டேயிருந்தது. ஏன் அப்படி கூண்டிற்குள் அலைகிறது என்று எவருக்கும் … Read more

சண்டைச் சாமுராய் | நீதிக் கதைகள் | tamil story

ஜப்பானில் இருந்த கேய்கா கிராமத்தில் வசித்து வந்த மக்கள் அடிக்கடி திருடர்களின் தொல்லைக்கு ஆளானார்கள். ஒரே குடும்பமாக இருந்த ஒன்பது திருடர்கள் அந்த ஊரில் புகுந்து தானியங்களையும் நகை பணத்தையும் கொள்ளை அடிப்பதோடு … Read more

மணல் எழுத்து | நீதிக் கதைகள் |Tamil sort story

புனித யாத்திரை ஒன்றிற்காக கோபன் சோபன் என்ற இரண்டு நண்பர்கள் பாலைவனத்தில் ஒன்றாகப் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். கோபன் பெரிய பணக்காரன் சோபன் மிகவும் ஏழை, இருவரும் ஒன்றாக ஒரே பள்ளியில் படித்தவர்கள். … Read more