கதவும் ஆணியும் | நீதிக் கதைகள் | tamil story
ஒரு ஊரில் ஒரு அப்பாவும் பிள்ளையும் இருந்தார்கள். அப்பா பெயர் பத்ரகிரி, மிகவும் நல்லவர். மகன் பெயர் ராஜன், அவன் ஊரில் உள்ள யாவரையும் ஏமாற்றி வாழ்ந்து கொண்டு வந்தான். அப்பா மகனை … Read more
ஒரு ஊரில் ஒரு அப்பாவும் பிள்ளையும் இருந்தார்கள். அப்பா பெயர் பத்ரகிரி, மிகவும் நல்லவர். மகன் பெயர் ராஜன், அவன் ஊரில் உள்ள யாவரையும் ஏமாற்றி வாழ்ந்து கொண்டு வந்தான். அப்பா மகனை … Read more
காட்டிலிருந்து பிடிபட்டு கொண்டுவரப்பட்ட புலி ஒன்று சர்க்கஸ் கூண்டிற்குள் அடைக்கப்பட்டிருந்தது. கூண்டில் அடைக்கப்பட்ட மற்ற மிருகங்களைப்போல இல்லாமல் பகலும் இரவும் அந்தப்புலி நடந்து கொண்டேயிருந்தது. ஏன் அப்படி கூண்டிற்குள் அலைகிறது என்று எவருக்கும் … Read more
ஜப்பானில் இருந்த கேய்கா கிராமத்தில் வசித்து வந்த மக்கள் அடிக்கடி திருடர்களின் தொல்லைக்கு ஆளானார்கள். ஒரே குடும்பமாக இருந்த ஒன்பது திருடர்கள் அந்த ஊரில் புகுந்து தானியங்களையும் நகை பணத்தையும் கொள்ளை அடிப்பதோடு … Read more
புனித யாத்திரை ஒன்றிற்காக கோபன் சோபன் என்ற இரண்டு நண்பர்கள் பாலைவனத்தில் ஒன்றாகப் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். கோபன் பெரிய பணக்காரன் சோபன் மிகவும் ஏழை, இருவரும் ஒன்றாக ஒரே பள்ளியில் படித்தவர்கள். … Read more
யாருமே இல்லாத பனிப்பிரதேசம் ஒன்றில் ஒரு விறகு வெட்டி தனியாக வாழ்ந்து கொண்டிருந்தான். அவன் கடுமையான உழைப்பாளி. பனியின் ஊடாக தனது சறுக்கு வண்டியில் பயணம் செய்து அங்கிருந்த மரங்களை வெட்டி நாற்பது … Read more
ஒரு ஊரில் ஒரு குயவர் இருந்தார். அவர் இரண்டு பானைகளை வைத்திருந்தார். அதனால் தண்ணி எடுத்து வர ஒரு குச்சியை எடுத்து இரண்டு பக்கமும் கயிறு கட்டி அந்தக் கயிறுகளில் இரண்டு பானையையும் தொங்கவிட்டு … Read more